Editorial / 2021 நவம்பர் 29 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை நகராட்சி மன்றத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் (பட்ஜெட்), சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றபட்டது.
திருகோணமலை நகராட்சி மன்றத்தின் தலைவர் நா.இராஜநாயகம் தலைமையில் இன்று (29) கூடியது.
சபையின் மொத்த உறுப்பினர்கள் 24 பேரில் 23 உறுப்பினர்கள் இந்த அமர்விலே கலந்து கொண்டிருந்தனர். ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை
இதனடிப்படையில், இவ்வரவு செலவுத் திட்டம் 23 பேரின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றபட்டது.
57 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago