2025 மே 05, திங்கட்கிழமை

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். றனீஸ்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (30) காலை 10 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலாளர் என்.எ.எ.புஸ்பகுமார தெரிவித்தார்.

இக்கூட்டம் தொடர்பான திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X