Niroshini / 2016 மார்ச் 26 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, அலஸ்தோட்டத்தில் 400 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்குரிய சுற்றுலா விடுதி மற்றும் சுற்றுலா தகவல் மையம் என்பன இம்மாதம் 31 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் திறந்து வைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வுகளில் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லன்சா-,அரச நிர்வாக முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றவுள்ளார்கள்.
திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையிலான குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago