2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பரிசளிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய அறநெறிப் பாடசாலை, நவராத்திரி விரதத்தை முன்னிட்டு நடத்திய இந்து சமய வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அன்புவழிபுரம் தில்லையம்பலப் பிள்ளையார் ஆலய பிரத குரு சிவஸ்ரீ சுப்பிரமணிய சர்மா,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இஜ.ஜெனார்த்தனன்,பட்டிணமும் சூழலும் பிரதேச கலாசார உத்தியோகத்தர் சுமலதா சரத்பாபு,நகரசபை முன்னாள் உறுப்பினர் க.கோகுல்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5