Princiya Dixci / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை, நேற்று (05) பொறுப்பேற்றுள்ளார்.
இதன்போது திருகோணமலை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்.எம் நியாஸ், அவருக்கு பொனாடை போற்றி வரவேற்றார்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026