2025 மே 03, சனிக்கிழமை

புதிய நீதிபதிக்கு வரவேற்பு

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை, நேற்று (05) பொறுப்பேற்றுள்ளார்.

இதன்போது திருகோணமலை மாவட்ட நீதிமன்றப் பதிவாளர் எம்.எஸ்.எம் நியாஸ், அவருக்கு பொனாடை போற்றி வரவேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X