2025 மே 05, திங்கட்கிழமை

பொலிஸ் பரிசோதகர் காலமானார்

Editorial   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர், அப்துல்சலாம் யாசீம், .எல்.எம்.ஷினாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்

பொலிஸ் பரிசோதகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான மருதமுனையைச் சேர்ந்த இஸட்.ஏ.எச்.றஹ்மான் (வயது-54) காலமானார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அவர் இன்று (05) அதிகாலை ஒரு மணியளவில் காலாமானார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம், மருதமுனை அக்பர் மையவாடியில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X