2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

புதிய உறுப்பினராக அருண சிறிசேன நியமனம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எப்.முபாரக்                     

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினரான திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரான அருண சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் மாகாண சபை அங்கத்தவருக்கான ஆவணங்களை இன்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபையின்  தவிசாளர் கலப்பத்தியிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்.                   

கடந்த பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இம்ரான் மஹ்ரூப் நாடாளுமன்றத்துக்கு தெரிவானதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அருண சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7