2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் சேவை நிலையம் ஆரம்ப நிகழ்வு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட காக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில், மக்கள் சேவை நிலையமொன்று நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காக்காமுனை பிரதேசத்தில் இடம்பெறும் மரணங்களின் இறுதிக் கிரியைக​ளுக்குத் தேவையான பொருட்களை, இலவசமாக இவ்வமைப்பினூடாக வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.

அத்துடன், வசதி குறைந்த மக்களுக்கான குடிநீர் வசதி, மலசல கூடச் சலுகைகளையும் இவ்வமைப்பு ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X