2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர்களுக்கு அபராதம்

Gavitha   / 2015 நவம்பர் 04 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நஹீம் முஹம்மட் புஹாரி

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்பட்ட சேருவில பிரதேசத்தின் பிரதான வீதியில், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இருவருக்கு தலா 11,000 ரூபாய் தண்டப்பணடம் விதித்து மூதூர் நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (04) தீர்ப்பளித்தார்.

இவ்விருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (03) சேருநுவர பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .