Princiya Dixci / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்
ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமதாஸவிடம் இருந்து இம்ரான் மஹ்ரூப்
நேற்று (08) பெற்றுக்கொண்டார்.
14 minute ago
17 minute ago
28 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
17 minute ago
28 minute ago
32 minute ago