Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, எத்தாபெந்திவௌயிலிருந்து ரொட்டவௌப் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் 4 மாடுகளை ஏற்றிச்சென்ற இரண்டு பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீகஹகே இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் படி இருவருக்கும்; ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மாடுகளை மாட்டு உரிமையாளர்களின் பற்றுச்சீட்டு காண்பிக்கப்பட்துடன் வழங்கமாறும் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
2 hours ago
5 hours ago