Princiya Dixci / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளை பொலிஸார் மீட்ட வேளையில் அதனை படம் எடுக்கச்சென்ற ஊடகவியலாளர் மாட்டின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இன்று சனிக்கிழமை (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்
கந்தளாய் 91ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த வனசிங்க முதியன்சலாகே விக்ரமசிங்க (வயது 67) என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளருக்கு முதுகெலும்பு முறிவடைந்துள்ளதாக கந்தளாய் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026