Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய், சூரியபுர, ஜனரஞ்சன காட்டுப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் யானைக் குட்டியொன்று, இன்று (02) மீட்கப்பட்டுள்ளதாக, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட யானைக்குட்டி இரண்டு அடி நீளம் கொண்டதுடன், ஒன்றறை மாத வயதுடையதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்து யானைக் குட்டியின் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்யானை குட்டியை கிரித்தல கொண்டு செல்ல உள்ளதாகவும் வனவிலங்கு திணைக்கள யானை பாதுகாப்புப் பிரிவின் கந்தளாய் பொறுப்பதிகாரி பண்டார விஐயகோன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025