Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை -ஹபரண பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மின்னேரியா சென்ற இராணுவ வீரரை கித்துள் உத்துவ கல்ஓயா பாலத்துக்கு அருகில் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த அவரை இன்று வெள்ளிக்கிழமை காலை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, பாலையூற்று இல -35 ஹெம்பெட் மாவத்தையில் வசித்து வரும் சண்முகம் சஞ்சய கிருஷ்ணா (வயது 40) என்பவரே காயமடைந்துள்ளார்.
திருகோணமலையிலிருந்து மின்னேரியா இராணுவ முகாமிற்கு செல்லும்போதே யானை தாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
1 hours ago