2025 ஜூன் 09, திங்கட்கிழமை

யானை தாக்கி இராணுவ வீரர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை -ஹபரண பிரதான வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மின்னேரியா சென்ற இராணுவ வீரரை கித்துள் உத்துவ கல்ஓயா பாலத்துக்கு அருகில் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த அவரை இன்று வெள்ளிக்கிழமை காலை கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, பாலையூற்று இல -35  ஹெம்பெட் மாவத்தையில் வசித்து வரும் சண்முகம் சஞ்சய கிருஷ்ணா (வயது 40) என்பவரே காயமடைந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து மின்னேரியா இராணுவ முகாமிற்கு செல்லும்போதே யானை தாக்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5