ஒலுமுதீன் கியாஸ் / 2018 மார்ச் 07 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவின் அரச சேவை ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக, அதன் செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜுனைதீன் அறிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில், இவ்வாண்டுக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவிருப்பதால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025