Princiya Dixci / 2020 ஒக்டோபர் 27 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கியொன்று, மட்டக்களப்பு – வவுணதீவு, காந்திநகர் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று (27) இரவு மீட்டுள்ளதாக, வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, மேற்படி காட்டுப்பகுதியில் தேடுதல் நடத்திய போது, துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago