Niroshini / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் சைக்கிளும் டிமோ பட்டா லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் -பாலநகர் பகுதியைச் சேர்ந்த டி.எம்.நிஸார் (வயது 53) என்பவரே படுகாயமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் டிமோ பட்டாவின் சாரதியை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026