2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

மூதூர் ஆலீம் சேனை வித்தியால பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான , பெற்றோர்களுக்கான இரண்டாம் கட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு வித்தியாலய மண்டபத்தில் அதிபர் எம்.ஐ.ஏ.வாஜீத் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை  (11) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனக சூரியம் கலந்துகொண்டு , பாடசாலையின்  கல்வி அபிவிருத்திக்கு பெற்றோர்;களின் பங்களிப்பு குறித்து விளக்கவுரையையாற்றினார்.

இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7