2025 மே 23, வெள்ளிக்கிழமை

18 ஆடுகள் திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                    

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிராசங்குளக் கிராமத்தில் 18 ஆடுகள் சனிக்கிழமை (02) இரவு திருட்டுப் போயுள்ளதாக உரிமையாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளார்.

ஆட்டுத் தொழுவத்தில்; விடப்பட்டிருந்த ஆடுகளே திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.             

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X