Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிராசங்குளக் கிராமத்தில் 18 ஆடுகள் சனிக்கிழமை (02) இரவு திருட்டுப் போயுள்ளதாக உரிமையாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முறைப்பாடு செய்துள்ளார்.
ஆட்டுத் தொழுவத்தில்; விடப்பட்டிருந்த ஆடுகளே திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago