Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 29 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் மதத்தலைவர்கள் மற்றும் பிரஜைகள் குழு தலைவர்களது கிழக்கு விஜயத்தின் போது கிண்ணியாவில் வெள்ளம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 100 சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மாத்தறை, காலி, அநுராதபுரம், குருணாகல், பொலநறுவை போன்ற இடங்களைச் சேர்ந்த 25 பேர் 5 நாள் விஜயம் மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிட்ட நிலையிலேயே மேற்படி சிறுவர்களுக்கான உதவிகளை வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
4 hours ago
7 hours ago