2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற 10 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட  மதுரங்குடாக் கிராமத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்ததாகக் கூறப்படும் 10 பேரை சனிக்கிழமை (26) கைதுசெய்ததாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

மேற்படி கிராமத்தில் இலங்கை மின்சாரசபையின் திருகோணமலை மாவட்ட  அதிகாரிகளும் குச்சவெளி பொலிஸாரும் இணைந்து  திடீர்ச் சோதனையை மேற்கொண்டனர். இதன்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்க்ள குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .