2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பொலிஸாருக்கு கணினிப் பயிற்சி

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கு கணினி பயிற்சி வழங்கப்படுகின்றது.

திருகோணமலை ஊடக இல்லத்தில் இப்பயிற்சி இன்று செவ்வாய்க்கிழமை  மாலை 3.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் கட்டமாக எட்டு பொலிஸார் இதற்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .