Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் 25 வருடங்கள் மதிக்கத்தக்க 8 அடி உயரமான காட்டு யானை ஒன்று இனந்தெரியாதவரகளால் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக திருகோணமலை பிரதேசத்தில் யானைகளின் இறப்பு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
33 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
1 hours ago