2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் 22.8 சதவீத மக்களுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள AI

Janu   / 2026 ஜனவரி 20 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்கை ஆய்வுகள் நிறுவனம் (IPS) நடத்திய புதிய ஆய்வில், சுமார் 1.83 மில்லியன் இலங்கை தொழிலாளர்கள், ( வேலை செய்யும் மக்கள் தொகையில் தோராயமாக 22.8 சதவீதம் )  செயற்கை நுண்ணறிவுக்கு (GenAI) உள்ளாகக்கூடிய தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பில் AI , ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவர்களுக்கு அச்சுறுத்தலாக தற்போது AI மாறியுள்ளமை குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X