2025 மே 14, புதன்கிழமை

பூமரத்தச்சேனை கிராம மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 07 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூமரத்தச்சேனை கிராம மக்களுக்கு  கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரசார செயலாளருமான ஆஸாத் மௌலானாவும்  கலந்து கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .