2025 மே 14, புதன்கிழமை

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கடமையாற்றவுள்ள பிரதேச தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கு செயலமர்வு

Super User   / 2011 மார்ச் 15 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கடமையாற்றவுள்ள பிரதேச தெரிவத்தாட்சி அலுவலகர்களின் கடமைகளை விளக்கும் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை  திருகோணணமலை நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது தேர்தல் சட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .