2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியாவில் அடிக்கடி மின்வெட்டு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தில் இரவு, பகலாக எந்தவித முன்னறிவித்தலுமின்றி அடிக்கடி மின்வெட்டு இடம்பெறுவதாக அப்பிரதேச
பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிறு கைத்தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட பலரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்த மின்வெட்டு சீர்செய்யப்படுவதில்லையெனவும்  பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X