Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
A.P.Mathan / 2011 ஏப்ரல் 14 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார், எம்.பரீட், அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை உட்துறைமுக பகுதியில் பாரிய மீன் ஒன்று வந்தடைந்துள்ளது. மதியம் 12.30 மணி தொடக்கம் இம் மீனை மீண்டும் ஆழ் கடலுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டு வருிகன்றனர். இம்மீனுக்கு மயக்க மருந்து செலுத்தி கட்டியிழுக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இதனை பார்ப்பதற்காக உட்துறைமுக வீதியில் பெருமளவிலான பொது மக்கள் குழுமி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago