2025 மே 14, புதன்கிழமை

தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

அவுஸ்திரேலியாவின் மெல்பேன் சிட்டியிலிருந்து வருகை தந்த தகவல் தொழில்நுட்பக் குழுவினர், கிழக்கு மாகாண சுகாதார மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் எம்.எஸ்.சுபைரை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

திருகோணமலையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த சந்திப்பு நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் தகவல் தொழில்நுட்பத்தை எவ்வாறு மேம்படுத்துவது, தகவல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்து தகவல் தொழில் நுட்பத்துறையில் இளைஞர், யுவதிகளை ஈடுபட வைப்பது உள்ளிட்ட விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X