2025 மே 14, புதன்கிழமை

கிண்ணியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா, கண்டல் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் குண்டுகள் இன்று காலை கிண்ணியா பொலிஸாரினால் மீட்டகப்பபட்டன.

கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி தர்மரட்ன தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் இதனை மீட்டனர. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X