2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலைப் பைகள்

Super User   / 2011 ஜூன் 02 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 50 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை பைகளை  அதிபர்களிடம் இன்று வியாழக்கிழமை கையளித்தது.

யுனிசெப்  நிறுவனத்தால் வழங்கப்பட்ட இப் பாடசாலை பைகள் 3500 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X