2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுவர் சந்தை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 03 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, புனித சூசியப்பர் கன்னியர் மடத்திலுள்ள ஜோசப்பியன் ஆங்கில பாலர் பாடசாலையில்  இன்று வெள்ளிக்கிழமை சிறுவர்களுக்கான சிறுவர் சந்தை நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சிறுவர்கள் மரக்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதை படத்தில் காணலாம்.  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X