2025 ஜூலை 05, சனிக்கிழமை

குளக்கோட்டம் நூலகத்தின் பயிற்சிக் கூடம் திறப்பு

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு உரித்தான குளக்கோட்டம் நூலகத்தின் ஒரு பகுதி உள்ளுராட்சி திணைக்களத்தின் பயிற்சி கூடமாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான திறப்புவிழா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழககு மாகாண  முதலமைச்சர்  சிவநேசதுரை சந்தரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு இதனை திறந்து வைத்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .