2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 02 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா, அல் - அக்ஸா வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜீ.ஐ.ரீ. தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.பைசர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கிண்ணியா நகரசபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப், உட்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X