2025 மே 07, புதன்கிழமை

திருகோணமலையில் புதிய இறங்குதுறை

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 19 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

திருகோணமலை சீனக்குடா கொட்பே மீன்பிடித் துறைமுகத்தில் புதிய இறங்குதுறையொன்று  மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயால் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சுக்கு சொந்தமான இத்துறைமுகமானது மீன்பிடிப் படகுகளுக்கு எரிபொருள் மற்றும் குடிநீர் வழங்குவது போன்ற   வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.  

இவ் இறங்குதுறையைப் பயன்படுத்தும் 1000க்கும் அதிகமான பாரிய மீன்பிடிப் படகுகள் நன்மையடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X