2025 மே 07, புதன்கிழமை

திருகோணமலையில் நத்தார் ஆராதனை நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை சத்திய சேவா சமித்தியின் அனுசரணையுடன் திருகோணமலை சாயீஸ்வரம் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நத்தார் ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.

சமித்தியின் தலைவர் நாயகம் சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருகோணமலை புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை வண பிதா ஜோர்ஜ் திஸநாயக்க சிறப்புரையாற்றினார். அத்துடன்,  பேராலயத்தை சேர்ந்த சிறார்கள்
மும்மொழிகளிலும் கரோல் கீதங்களை பாடினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X