2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மூதூர், அம்மன் நகர் கிராமத்திற்கான மின்சார வசதி வழங்கல்

Super User   / 2012 ஜனவரி 12 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த பல வருடங்களாக மின்சார வசதியின் காணப்பட்ட மூதூர், அம்மன் நகர் கிராமத்திற்கான மின்சார வசதி நேற்று வழங்கப்பட்டதாக திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

மின்சார வசதி வழங்கப்பட்டதன் மூலம் குறித்த பிரதேச மக்களின் நீண்ட நாள் குறைபாடு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மின்சார அங்குரார்ப்பண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், மூதூர் பிரதேச சபை தலைவர் ஹரீஸ் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • vallal Thursday, 12 January 2012 11:01 PM

    இன்னும் பல அபிவிருத்திகள் நடைபெற வேண்டும். நன்றிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X