Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 30 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
குடும்பஸ்தார் ஒருவர் தனக்குத்தானே தூக்கிலிட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிரன்று இரவு கிண்ணியா கூபா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 2 பிள்ளையின் தந்தையான சஹாப்தீன்- முகம்மது ரமீஸ் (வயது - 26) என்பவராவர். குடும்பத்தகராரே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா தரள வைத்திய சாலையில் மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
35 minute ago
42 minute ago