2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்றுகூடல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன் , வடமலை ராஜ்குமார்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான ஐ,நாவின் தீர்மானம் மற்றும் வடக்கு, கிழக்கில் அபகரிக்கப்படும் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள், கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவின் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் ஆராயும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (30) காலை ஆரம்பமானது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வட மாகாணசபை முதலமைச்சர் ,திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் உப தலைவர்  சிறிஸ்கந்தராஜா திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் க.துரைரெட்ணசிங்கம்,; கூட்டமைப்பின் முக்கியஸதர்கள் வடமாகாண சபை அமைச்சர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .