2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

பரவிப்பாஞ்சனில் யானை உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 22 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -எப்.முபாரக்                  

திருகோணமலை, கந்தளாய் பரவிப்பாஞ்சான் குளத்தை அண்டிய பகுதியில் காட்டு யானையொன்று  இறந்து காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள  அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் பதினைந்து வயது மதிக்கத்தக்க இந்தக காட்டு யானை  வெடியில் சிக்கி இறந்துள்ளதாகவும் அந்த அதிகாரிகள் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .