Menaka Mookandi / 2012 நவம்பர் 24 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெல்லவ பிரதேசத்தில் இரண்டு அணைக்கட்டுகள் உடைந்தமையால் 116 வீடுகள் சேதமடைந்துள்ளன. அப்பிரதேசத்தில் நேற்றிரவு முதல் பெய்து கொண்டிருக்கின்ற அடைமழையை அடுத்தே சரத்கே மற்றும் 18ஆவது ஆகிய இரு அணைக்கட்டுகளும் உடைந்துள்ளன.5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago