Super User / 2011 நவம்பர் 25 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் தென் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 8 பேர் மீனவர்களாவர். ஏனையோர் மரங்கள் முதலானவை விழுந்ததால் இறந்துள்ளனர். 5 படகுகளும் சேதமாகியுள்ளன. (கிரிஷான் ஜீவக்க ஜயருக், டீ.ஜீ சுகதபால)
9 hours ago
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
01 Feb 2026
01 Feb 2026