Super User / 2011 ஜனவரி 29 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
றுகுணு பல்லைக்கழக மாணவர்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டு மாத்தறை வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை பல்கலைக்கழத்திற்கு அருகிலுள்ள பஸ் நிலையமொன்றில் வைத்து இனந்தெரியாத குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலின் பின்னர் இம்மாணவர்கள் இருவரும் பல தடவை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago