Super User / 2012 ஏப்ரல் 07 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபராதுவ கடற்கடற்பகுதியில் மூழ்கிய இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று கண்டுபிடி;கப்பட்டது.இந்த இளைஞர் மேலும் இருவர் சகிதம் வியாழனன்று கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் தப்பி வந்தபோதிலும் மேற்படி இளைஞர் நீரில் மூழ்கினார். 20 minute ago
33 minute ago
36 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
33 minute ago
36 minute ago
50 minute ago