2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இராணுவ வீரர் குத்திக் கொலை

Super User   / 2012 செப்டெம்பர் 08 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பனாகொடை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ லெப்டினன்ட் ஒருவர் தனிப்பட்ட தகராறு காரணமாக இன்று காலை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 24 வயதான இந்த இராணுவ வீரர் தனது சொந்த ஊரான காலி, இமதுவைக்கு விடுமுறையில் சென்றிருந்தவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .