Editorial / 2020 மே 22 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(22) ஆரம்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் நான்காவது நாளாக நேற்று (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து, இன்று காலை 10 மணிவரை விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐந்தாவது நாளாக தற்போது மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025