S. Shivany / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம், 15 தற்கொலை குண்டுதாரிகiளை பயிற்றுவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில், மாவனெல்லையில் கைதான யுவதியிடம், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு பயிற்சி பெற்ற 15 பேரில் 5 பேர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர் எனவும் ஏனையவர்கள் விளக்கமறியலிலும், பயங்கரவாத தடுப்புப் பிரிவிலும் உள்ளனர் என, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
33 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
51 minute ago