Editorial / 2025 ஜனவரி 09 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய மதத்தை அவமதித்ததற்காக பொதுபல சேனா (பிபிஎஸ்) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 9 மாத சிறைத்தண்டனை வியாழக்கிழமை (09) விதித்துள்ளது.
சிறைத்தண்டனைக்கு கூடுதலாக, ரூ. 1,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவினால் வழங்கப்பட்டது.
ஞானசார தேரர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட முந்தைய கைது வாரண்டைத் தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026