2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது

Nirosh   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 122 பேரும், ஆதரவாக 76 பேரும், வாக்களித்துள்ளார்கள். மேலும் 26 வாக்களிக்கவில்லை.

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாக்கெடுப்பில் கலந்துக்கொண்டு நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X