Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க, சட்டத்தரணி ஊடாக இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து, பிடியாணையை மீளபெறுவதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் சாமினி விஜயபண்டார உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, பொலிஸாரால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
4 hours ago